New Update
/indian-express-tamil/media/media_files/5vYTzAeImTEka7MtOEA8.jpg)
தவறான விளம்பரங்களை நிறுத்தாவிட்டால், 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்ற அமர்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய மருத்துவ சங்கம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதஞ்சலியின் தவறான விளம்பரங்கள் அலோபதியை இழிவுபடுத்துவதாக உள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
தவறான விளம்பரங்களை நிறுத்தாவிட்டால், 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்ற அமர்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.