Advertisment

மும்பையில் வெடிகுண்டு? தமிழக போலீசாருக்கு புரளி அழைப்பு

மும்பையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறைக்கு வந்த புரளி அழைப்பு; இருப்பினும் மும்பை போலீசாரை உஷார்படுத்திய தமிழக காவல்துறை

author-image
WebDesk
New Update
threat call

மும்பையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறைக்கு வந்த புரளி அழைப்பு; இருப்பினும் மும்பை போலீசாரை உஷார்படுத்திய தமிழக காவல்துறை (எக்ஸ்பிரஸ் கோப்பு படம்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மும்பையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறைக்கு சனிக்கிழமை மதியம் சுப்பிரமணியம்’ என்று பெயர் கூறியவரிடம் இருந்து மிரட்டல் அழைப்பு வந்தது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Tamil Nadu cops receive hoax call on bomb placed in Mumbai

வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறியவர் உடனே தொடர்பை துண்டித்துவிட்டார்.

தொலைப்பேசியில் பேசியவர் தெளிவற்ற தகவலைக் கொடுத்தாலும், தமிழ்நாடு காவல்துறை மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தது.

முதற்கட்ட விசாரணையில் அந்த மிரட்டல் அழைப்பு புரளி என தெரியவந்தது, இருப்பினும் இரு மாநில போலீசாரும் தொலைப்பேசியில் பேசியவரைக் கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Mumbai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment