Advertisment

வெயிலின் கொடுமைக்கு தமிழர்கள் நான்கு பேர் பலி

வடமாநில யாத்திரை மேற்கொண்டிருந்த தமிழர்கள், வெயிலின் கொடுமைக்கு பலியாகியுள்ள சம்பவம், பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
death, train, high temperature, uttarpradesh, coimbatore, tamizhar, ரயில், அதிக வெப்பநிலை, உத்தரபிரதேசம், கோவை, தமிழர், மரணம்

death, train, high temperature, uttarpradesh, coimbatore, tamizhar, ரயில், அதிக வெப்பநிலை, உத்தரபிரதேசம், கோவை, தமிழர், மரணம்

வடமாநில யாத்திரை மேற்கொண்டிருந்த தமிழர்கள், வெயிலின் கொடுமைக்கு பலியாகியுள்ள சம்பவம், பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கோவையை சேர்ந்த 5 பேர் காசி உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு யாத்திரை சென்றனர். யாத்திரையை முடித்துவிட்டு கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவை திரும்பிக்கொண்டிருந்தனர். ரயில், உத்தரபிரதேசம் வழியாக வந்தபோது, அவர்களுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து, அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 4 பேர் சிகிச்சைபலனின்றி மரணமடைந்தனர். இவர்களின் மரணத்திற்கு, வடமாநிலங்களில் நிலவிவரும் அதிக வெப்பநிலையால், ரயிலின் உட்புறத்தில் ஏற்பட்ட அதீத வெப்பமே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனைக்கு பிறகே, மரணத்திற்கான உண்மைக்காரணம் தெரியவரும் என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment