ஜம்மு காஷ்மீர் அலுவல் மொழிகள் 5 : மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு!

2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு ரத்து செய்தது.

2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு ரத்து செய்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Union cabinet has approved Jammu Kashmir Official languages bill 2020

உருது, கஷ்மீரி, டோக்ரி, இந்தி மற்றும் ஆங்கிலம் என ஐந்து மொழிகளை அலுவல் மொழிகளாக அறிவிக்க வேண்டிய மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வெகு நாட்களாக இந்த கோரிக்கையை காஷ்மீர் மக்கள் முன் வைத்து வந்த நிலையில் இந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

Advertisment

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் தனித்தனி யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதனை தொடர்ந்து அங்கு பல்வேறு உயர்மட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Jammu And Kashmir

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: