/tamil-ie/media/media_files/uploads/2022/09/UP-stadium-toilet.webp)
விளையாட்டு வீரர்களின் கருத்துகள் பதிவு செய்யப்பட வேண்டும். இது குறித்து நீதித்துறை நடுவர் விசாரிக்க வேண்டும். மூன்று நாள்களில் அறிக்கை சமர்பித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
சஹாரன்பூரில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் விளையாட்டு அரங்கில் மூன்று நாள் மாநில அளவிலான 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கபடி போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் போட்டிகள் செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 18 வரை நடைபெற்றன.
விளையாட்டு வீரர்களின் கருத்துகள் பதிவு செய்யப்பட வேண்டும். இது குறித்து நீதித்துறை நடுவர் விசாரிக்க வேண்டும். மூன்று நாள்களில் அறிக்கை சமர்பித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.