Advertisment

காப்பியடிச்சது இங்கிலாந்து... ஆனா கத்துக்க வேண்டியது நாம தான்!

ஆனால் அதனை சரியாக புரிந்து கொள்ளாத இந்திய மக்கள் அன்றைய மாலையை சிறப்பான சம்பவமாக்கினார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
United kingdom appreciates NHS workers across the nation

United kingdom appreciates NHS workers across the nation

Corona outbreak united kingdom appreciates NHS workers across the nation : வியாழக்கிழமை அன்று, கொரோனாவைரஸுக்கு எதிராக நாடு முழுவதும் போராடி வரும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இரவு 8 மணி அளவில் பொதுமக்கள் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Advertisment

மேலும் படிக்க :நள்ளிரவில் கேரள எல்லையில் தத்தளித்த 14 பெண்கள்… துரிதமாக மீட்ட பினராயி விஜயன்!

பொதுப்பணியில் ஈடுபட்டிருக்கும் நபர்கள், பொதுமக்கள், குழந்தைகள் என அனைவரும் அவரவர் வீடுகளின் முன்பு நின்று கைகளை தட்டியும். பாத்திரங்களை தட்டியும் தங்களின் நன்றிகளை தெரிவித்தனர். பிக்பென் கடிகாரம் மற்றும் லண்டன் ஐ ஆகியவை நீல நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.  ராயல் குடும்பத்தின் வாரிசுகள், பிரதமர் மற்றும் சான்சிலர் ஆகியோரும் தங்களின் நன்றிகளை கைகளை தட்டி தெரிவித்துக் கொண்டனர்.

22ம் தேதி நாடு முழுவதும் ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று மாலை 5 மணி அளவில் இந்திய மருத்துவ ஊழியர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கைகளை தட்டுமாறு கேட்டுக் கொண்டார் மோடி. ஆனால் அதனை சரியாக புரிந்து கொள்ளாத மக்கள் அன்றைய மாலையை சிறப்பான சம்பவமாக்கினார்கள்.

மேலும் படிக்க : கொரோனா ஊரடங்கால் போனில் விசாரித்து 23 பேருக்கு ஜாமீன்: ஐகோர்ட் உத்தரவ

Coronavirus Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment