/indian-express-tamil/media/media_files/yDfbt17FEGDcxuqZiUO8.jpeg)
கோவையை சேர்ந்த ஆறு வயது சிறுமிஐம்பது வகையான தமிழ் எழுத்துக்களை 24 விநாடிகளில் மடிக்கணிணியில் டைப் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து சிறுமி, "தமிழ் எழுத்துக்களான பனிரெண்டு உயிர் எழுத்துக்கள்" "18 முதன்மை உயிர்மெய் எழுத்துக்கள்" "18 மெய்யெழுத்துகள் மற்றும் ஆயுத எழுத்து மற்றும் ஓம் எனும் ஆன்மீக எழுத்து என ஐம்பது வகையான தமிழ் எழுத்துக்களை 24 விநாடிகளில் டைப் செய்து" இந்தியா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
குறிப்பாக ஆங்கில தட்டச்சு கொண்ட மடிக்கணிணியில் ஆறு வயதான சிறுமி செய்த இந்த சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தொல் காப்பிய தமிழ் சங்கமம்தமிழ் எழுத்துக்களில் சிறுமி செய்த இந்த சாதனையைபாராட்டி விருது வழங்கி கவுரவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.