சினேகா, பிரசன்னா தம்பதியர் மகள் ஆத்யந்தாவின் முதல் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினர்.
2009 இல் சினேகா முதல் முறையாக பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்தார். பின்னர், பிரசன்னா சினேகா வின் மாடலிங் நிகழ்ச்சிகளில் காணப்பட்டார். ஊடகங்களில் அதை வதந்தியாக மறுத்த போதிலும் நவம்பர் 9, 2011 அன்று பிரசன்னா தனது காதலை உறுதிப்படுத்தி மே 11,
2012 சினேகா- பிரசன்னா திருமணம் செய்து கொண்டனர். 2015ல் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. .அக்குழந்தைக்கு விஹான் என்று பெயர் வைக்கப்பட்டது . கடந்த ஆண்டு இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இரண்டாவது குழந்தைக்கு ஆத்யந்தா என்று பெயர் சூட்டினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil