Advertisment

செம்பு சுரைக்காய், பரங்கிக்காய்... மொட்டை மாடியில் இவ்வளவு காய்கறியா?

அனிதா குப்புசாமி மீண்டும் தனது மாடித் தோட்டத்தை பற்றி பேசியுள்ளார். இந்த முறை அவர் காய்கறிகள் மற்றும் பழங்களை பற்றி பேசுகிறார்.

author-image
WebDesk
New Update
saaa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அனிதா குப்புசாமி மீண்டும் தனது மாடித் தோட்டத்தை பற்றி பேசியுள்ளார். இந்த முறை அவர் காய்கறிகள் மற்றும் பழங்களை பற்றி பேசுகிறார்.

Advertisment

தனது கணவரிடம் காய்கறிகளின் விதைகளை நாம் விதைக்க சொன்னேன். அவர்தான் இதை அனைத்தும் செய்தார். தொடர்ந்து தக்காளிச் செடியை காண்பிக்கிறார். இது நாட்டு தக்காளி, புளிப்பு அதிகம் என்றும் ரசத்திற்கு நன்றாக இருக்கும் என்கிறார்.

இதுபோல அடுத்து அவரைக்காய்  கொடியை காட்டுகிறார். அதில் நன்றாக வளர்ந்த அவரைக்காய் உள்ளது . அதை பரித்து நமக்காக காட்டுகிறார். தொடர்ந்து இந்த மாதத்தில் 10 கிலோ அவரைக்காய் கிடைத்துள்ளது என்றும் கூறுகிறார். எப்போது வேண்டுமோ அப்போது பரித்து சமைப்போம்.

நாம்மிடம் விதை வாங்கிய ஒருவர் கத்திரிக்காய் விதை முளைக்கவில்லை என்று கூறினார். இதனால் அவரிடம் இருந்து பெற்றுக்கொண்டு அதை முளைக்க வைத்துள்ளோம். சரியாக பராமரிக்க தெரியவில்லை என்பதால் அவருக்கு விதை வளரவில்லை. தொடர்ந்து அடுக்கு செம்பருத்தியை காண்பிக்கிறார். சட்டியில் வளர்த்த செடியா என்று அதிரிச்சியடைவீர்கள். தொடர்ந்து வரி கத்திரிக்காய்யை காண்பிக்கிறார். அது குண்டாக, மிகவும் அழகாக உள்ளது. கத்திரிக்காயில் எல்லா வகையும் உள்ளதாக நமக்கு காண்பிக்கிறார்.

தொடர்ந்து சிவப்பு வெண்டைக்கய்யை காண்பிக்கிறார்.  சொம்பு சொரக்காய் காண்பிக்கிறார்.  தொடர்ந்து பரங்கிக்காய்யை காண்பிக்கிறார்கள். அதுவும் மிகவும் பெரிதா உள்ளது. மேலும் எல்லாவற்றுக்கும் இயற்கை உரம் மட்டுமே போடுவதா கூறுகிறார். தொடர்ந்து மாங்காய் மரத்தை காண்பிக்கிறார். தொடர்ந்து வெள்ளருகு செடியை காண்பிக்கிறார். இது எல்லா இடத்துலும் வளராது என்றும். நல்ல எண்ண ஓட்டம் நிறைந்திக்கும் இடத்தில் மட்டுமே இது வளரும் என்றார்.

தொடர்ந்து பாகற்காய்யை காண்பிக்கிறார். பழுத்த பாகற்காய்யை விதை எடுக்க விட்டுவிடுகிறார்கள். தொடர்ந்து ஸ்டார் பழங்கள், பூ வகைகள், பச்சை மிளகாய் போன்ற காய்கறிகளை காண்பிக்கிறார்.

 மொட்டமாடி வெறும் 1200 சதுர அடி மட்டுமேதான் உள்ளது இருந்தாலும் , இதில் மிகவும் திட்டமிட்டு இத்தைனை காய்கறிகள் மட்டும் பழங்களை வளர்க்கிறோம். செடியை நாம் நன்றாக நேசிக்க வேண்டும். இதற்கு பக்குவமாக உரம் போட்டு, வளரக்க வேண்டும். பூச்சி பிடிக்காமல் இருப்பதற்கு 1 லிட்டர் பஞ்சகவ்யத்திற்கு 5 லிட்டர் தண்ணீர் சேர்த்து செடியில் அடிக்க வேண்டும். வேப்ப எண்ணெய்யையும் தண்ணீரில் சேர்த்து பயன்படுத்தலாம். 15 நாளைக்கு ஒரு முறை இப்படி செய்யலாம்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment