கிலோ கணக்கில் மல்லிகைப் பூ பூக்கணுமா? இந்த 3 பொருள் சேர்த்த உரம் இப்படி போட்டுப் பாருங்க!
மல்லிகைச் செடிக்கு உரம் போடும்போது, அது நேரடி சூரிய ஒளியில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உரம் போடுவதற்கு முன்பு, மல்லிகைச் செடியின் அனைத்து நுனிகளையும் வெட்டி விடுங்கள்.
மல்லிகைச் செடிக்கு உரம் போடும்போது, அது நேரடி சூரிய ஒளியில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உரம் போடுவதற்கு முன்பு, மல்லிகைச் செடியின் அனைத்து நுனிகளையும் வெட்டி விடுங்கள்.
உங்கள் வீட்டு மல்லிகைச் செடி பல வருடங்களாகியும் பூக்கவில்லையா? கவலை வேண்டாம்! உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்தே ஒரு சக்திவாய்ந்த உரத்தை தயாரித்து உங்கள் செடியை பூக்க வைக்கலாம்.
Advertisment
மல்லிகைச் செடிக்கு உரம் போடும்போது, அது நேரடி சூரிய ஒளியில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உரம் போடுவதற்கு முன்பு, மல்லிகைச் செடியின் அனைத்து நுனிகளையும் வெட்டி விடுங்கள். இது புதிய கிளைகள் வளர உதவும், இதன் விளைவாக அதிக பூக்கள் பூக்கும்.
இந்த சக்திவாய்ந்த வீட்டு உரத்தை தயாரிக்க தேவையான பொருட்கள்:
மேலே குறிப்பிட்டுள்ள மூன்று பொருட்களையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்.செடி சிறியதாக இருந்தால் அரை ஸ்பூன், பெரியதாக இருந்தால் ஒரு ஸ்பூன் பொடியை 20 நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தவும்.
உரம் போட்ட பிறகு, செடிக்கு நன்றாக தண்ணீர் ஊற்றவும். இந்த முறையை பின்பற்றுவதன் மூலம், உங்கள் மல்லிகைச் செடி விரைவில் பூக்க ஆரம்பிக்கும்!