Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
லைஃப்ஸ்டைல்

விளக்கெண்ணையை இப்படி பயன்படுத்துங்கள்: அப்புறம் பாருங்க முடி எப்படி வளரும்னு

கூந்தல் நீளமாக வளர மரச்செக்கு விளக்கெண்ணைதான் ஒரே தீர்வாக இருக்கிறது. கூந்தல் நீளமாக வளர மரச்செக்கு விளக்கெண்ணைதான் ஒரே தீர்வாக இருக்கிறது. இந்த மூன்று செய்முறையை நீங்கள் பின்பற்றினால் நீளமான மற்றும் அடர்த்தியான முடி வளரும்.

Written by WebDesk

கூந்தல் நீளமாக வளர மரச்செக்கு விளக்கெண்ணைதான் ஒரே தீர்வாக இருக்கிறது. கூந்தல் நீளமாக வளர மரச்செக்கு விளக்கெண்ணைதான் ஒரே தீர்வாக இருக்கிறது. இந்த மூன்று செய்முறையை நீங்கள் பின்பற்றினால் நீளமான மற்றும் அடர்த்தியான முடி வளரும்.

author-image
WebDesk
05 Jun 2022 00:00 IST
புதுப்பிக்கப்பட்டது 05 Jun 2022 17:01 IST

Follow Us

New Update
விளக்கெண்ணையை இப்படி பயன்படுத்துங்கள்: அப்புறம் பாருங்க முடி எப்படி வளரும்னு

cator oil follow this steps to get strong and long hair, நம்மில் பலருக்கு தற்போது மிகப்பெரிய சிக்கலாக இருப்பது இந்த முடி உதிர்தல்தான். நம் கூந்தல் நீளமாக வளர பல முயற்சிகளை நாம் மேற்கொண்டிருப்போம். புதிய ஹேர் ஆயில், ஷாம்பூ  என்று பல பொருட்களை நாம் வாங்குவோம். ஆனால் அதில் எந்த பலனும் உங்களுக்கு கிடைத்திருக்காது. எனவே கூந்தல் நீளமாக வளர மரச்செக்கு விளக்கெண்ணைதான் ஒரே தீர்வாக இருக்கிறது. மரச்செக்கு விளக்கெண்ணை இருந்தாலும் அதை எந்த முறையில் பயன்படுத்தினால் தலைமுடி வளரும் என்று நம்மில் பலருக்கு தெரிவதில்லை. இந்த மூன்று செய்முறையை நீங்கள் பின்பற்றினால் நீளமான மற்றும் அடர்த்தியான முடி வளரும்.

Advertisment

முதல் செய்முறை

வழுக்கைத்தலை உள்ளவர்கள் இந்த முறையை பயன்படுத்தலாம். 1 டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணை, 3 டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணேய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அதை தினமும் தலையில் தேய்த்து வந்தால் முடி நன்றாக வளரும்.

இரண்டாவது செய்முறை

Advertisment
Advertisements

 வேப்ப இலைப் பொடி ஒரு ஸ்பூன், விளக்கெண்ணை ஒரு ஸ்பூன், கற்றாழை ஜெல் – 2 ஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து மிக்ஸியில் போட்டு அடித்துக்கொள்ளவும். இதைத்தொடர்ந்து இந்த கலவையை தலையில் தடவிக்கொள்ளவும். 20 நிமிடங்கள் கழித்து சீயக்காய் போட்டு தலையை அலசி குளிக்க வேண்டும். இந்த ஹார் பேக்கை வாரம் இரண்டு முறை பயன்படுத்தினால் அடர்த்தியான முடி வளரமும்.

publive-image

முன்றாவது செய்முறை

தேங்காய் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், விளக்கெண்ணை 1 ஸ்பூன், காய்ந்த ரோஜா இதழ்கள் 1 டேபிள் ஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக கலந்துகொண்டு லேசாக சூடு செய்ய வேண்டும். தற்போது இதை தலை முடி முழுவதும் தேய்த்துக்கொள்ள வேண்டும். வெள்ளை துணியை சுடு நீரில் நனைத்து அதை தலையில் கட்டிக்கொள்ளவும். இதைத்தொடர்ந்து சிறிது நேரம் கழித்து ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். வாரம் இரண்டு முறை செய்து வந்தால் தலை முடி பொலிவாக இருக்கும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!