/indian-express-tamil/media/media_files/JkDi61kRFwB8FYzG1BQa.jpg)
செப் தாமு சொல்வது போல், தேங்காய் சட்னி, இப்படி செய்து பாருங்க.
தேவையானபொருட்கள்
தேங்காய்துருவல் – ஒருகப்,
காய்ந்தமிளகாய் – 4,
உளுந்தம்பருப்பு – 2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 3 டீஸ்பூன்,
புளி,
கறிவேப்பிலை,
எண்ணெய் – சிறிதளவு,
உப்பு – தேவையானஅளவு.
செய்முறை : ஒருபாத்திரத்தைஎடுத்துசிறிதுஎண்ணெய்விட்டு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலைபோன்றவற்றைவறுக்கவேண்டும். பின்னர், இவற்றோடுதேங்காய்துருவல்சேர்த்துபொன்னிறமாகவறுத்துஆறவைக்கவேண்டும்.இந்தக்கலவைநன்றாகஆறியபிறகுஉப்பு, சிறிதளவுபுளிசேர்த்து, தண்ணீர்தெளித்துகெட்டியாக, நைசாகஅரைத்துகொள்ளவேண்டும்.இப்போதுநீங்கள்ஆவலோடுஎதிர்பார்த்தசுவையானவறுத்துஅரைத்ததேங்காய்சட்னிரெடியாகஇருக்கும்.இந்தஸ்டைலில்அரைத்ததேங்காய்சட்னிடேஸ்டியாகவும், கூடுதல்நேரம்கெட்டுப்போகாமலும்இருக்கும். நீங்களும்இதுபோன்றுமுயற்சிசெய்துபாருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us