வெள்ளத்தில் மூழ்காத நவீன வீடு- இனி இது தான் எதிர்காலமா?

சென்னை போன்ற முக்கிய நகரப்பகுதிகளில் கனமழையால் வெள்ளபாதிப்பு அடிக்கடி ஏற்படும் நிலையில், நீர் மேலாண்மைக்கும், இயற்கைக்கும் முக்கியத்துவம் கொடுத்து கட்டப்படும் Humanscapes வீடுகள் குறித்து விவரிக்கின்றனர் நவீன கட்டட கலைஞர்கள்.

சென்னை போன்ற முக்கிய நகரப்பகுதிகளில் கனமழையால் வெள்ளபாதிப்பு அடிக்கடி ஏற்படும் நிலையில், நீர் மேலாண்மைக்கும், இயற்கைக்கும் முக்கியத்துவம் கொடுத்து கட்டப்படும் Humanscapes வீடுகள் குறித்து விவரிக்கின்றனர் நவீன கட்டட கலைஞர்கள்.

author-image
WebDesk
New Update
Modern home

Modern Recycle Homes

நமதுநகரங்கள்எப்படிவளர்கிறதுஎன்பதைகவனிக்கிறீர்களா?

நீடித்ததன்மைகொண்டகட்டிடங்கள்கட்டநாம்என்னசெய்யவேண்டும்? முதன்முதலாகஇயற்கையானநிலப்பகுதியின்தன்மைகெடாமல்பார்த்துக்கொள்ளவேண்டும்.

Advertisment

நிலஅமைப்புக்குதக்கவாறுஎப்படிகட்டிடங்கள்கட்டவேண்டும்என்றுதெரிந்துகொள்ளஎந்தபருவமண்டலத்தில்கட்டிடங்கள்கட்டப்போகிறோம்என்றதெளிவுஇருக்கவேண்டும்.

உதாரணமாகHumanscapes அதிகவெப்பமும், ஈரப்பதமும்கொண்டவெப்ப- ஈரப்பதமண்டலத்தில்கட்டப்பட்டதாகும். இந்தஇரண்டும்சேர்ந்திருந்தால்அங்குவாழ்பவர்களுக்குபிறபகுதியில்வசிப்பர்களைக்காட்டிலும்வியர்வைஅதிகமாகவெளியேறும்.

இதுஃபேன்அல்லதுஃபிரிட்ஜ்போன்றமின்சாதனங்களைநேரடியாகவும், மின்சாரத்தைமறைமுகமாகவும்சார்ந்திருக்கவேண்டியநிலைக்குதள்ளும்.

Advertisment
Advertisements

கட்டிடகலைஞரும், நகரதிட்டமிடலாருமானசுஹாசினிபுதுச்சேரியில்உள்ளஆரோவில்நகரவாழ்விடதிட்டத்தைமேற்கொள்கிறார்.

இதுகுறித்து DW Tamil செய்தி நிறுவனத்திடம் அவர் கூறுகையில், ’நாமஇளையதலைமுறையினர்குடியிருக்கக்கூடியமுற்றிலும்மாறுபட்டதிட்டத்தோட, வித்தியாசமானதொழில்நுட்பத்தோடகட்டிடத்தைகட்டுனாஅதுஉண்மையிலேஇளையதலைமுறையினரைஈர்க்கும்.

இந்தியாவில்நீடித்தநிலைத்தன்மைகொண்டகட்டிடத்தைஎப்படிகட்டுறதுனுஅடிப்படையிலஉருவானதுதான்Humanscapes.

Modern home Suhasini

இந்தமண்ணுலவிழுறஒருசொட்டுநீர்எங்கபோகுது? எங்கமுடியுது? புவியியல்ரீதியாகாலம்காலமாநிலத்தைஉருவாக்குறதுநீர்தான். அதேதொந்தரவுசெஞ்சாஎன்னஆகும்? அதுதான்பருவமழைகாலங்கள்லசென்னையிலநடக்குது.

ஒருசிலவீடுகளுக்குள்வெள்ளபோகுறஅதேசமயத்துலஇன்னொருசிலவீடுகள்லகுடிக்கதண்ணீர்இருக்காது. இந்தமாதிரிநகரத்துலவெள்ளப்பெருக்குதடுக்கணும்னாநீர்மேலாண்மைதான்ஒரேவழி.

சூரியஒளிஎந்தெந்தநேரங்கள்லகட்டிடத்தின்எந்தெந்தபகுதியிலவிழுகுதுனுபார்க்கிறோம். அதுக்குஏத்தமாதிரிவீட்டுலசூரியஒளிபடும்பாகங்கள்லஎன்னென்னவிஷயங்கள்வைக்கலாம்னுசிந்திக்கிறோம்.

Modern home image

சூரியஒளி, காற்று, கட்டிடத்தின்கோணம்- இந்தமூன்றையும்அடிப்படையாவச்சுகட்டிடங்களைஎப்படிவடிவமைக்கலாம்முடிவுசெய்யும். அப்போஅந்தவீடுவசதியாஇருக்கும். அதுதான்விஷயம்… என்கிறார் சுஹாசினி

இந்தஇரண்டுகருத்தாங்களையும்நகரங்களைஉருவாக்கும்போதுசெயல்படுத்தினால்நாம்நீடித்ததன்மையின்முதல்படியைதொடுகிறோம்என்றுகூறலாம். கட்டிடங்களைகட்டும்போதுகட்டிடத்தொழில்தான்உலகின்ஆற்றலுக்கானமுக்கியபங்காற்றாகிறதுஎன்பதைமனதில்கொள்ளவேண்டும்.

சிமெண்ட்மற்றும்கம்பிகளைகுறைப்பதைத்தாண்டிகட்டிடத்தொழில்மூலம்கழிவுகளாககுப்பைமேட்டுக்குசெல்லும்மூன்றுபொருட்கள்மறுசுழற்சிசெய்யப்படுகின்றன. கட்டிடக்கழிவுகள்பொடியாக்கப்பட்டுஅவைமண்சுவர்களாகபயன்படுத்தப்படுகிறது.

வெப்பத்தைகுறைப்பதற்காகநிராகரிக்கப்பட்டமூன்றாம்தரசெராமிக்டைல்ஸ்கள்மேல்தளத்திற்காகவும், கழிவுகளாகவெளியேறியசுண்ணாம்புத்தூள்கள்சுவற்றுக்கும்பயன்படுத்தப்படுகின்றன.

இதுகுறித்து Humanscapes கட்டடக் கலைஞர் ஆர். உலகநாதன் DW Tamil யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இங்கே..

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle Dw Tamil News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: