/indian-express-tamil/media/media_files/fj8Cddsu0q1mnaMOmPbb.jpg)
Modern Recycle Homes
நமதுநகரங்கள்எப்படிவளர்கிறதுஎன்பதைகவனிக்கிறீர்களா?
நீடித்ததன்மைகொண்டகட்டிடங்கள்கட்டநாம்என்னசெய்யவேண்டும்? முதன்முதலாகஇயற்கையானநிலப்பகுதியின்தன்மைகெடாமல்பார்த்துக்கொள்ளவேண்டும்.
நிலஅமைப்புக்குதக்கவாறுஎப்படிகட்டிடங்கள்கட்டவேண்டும்என்றுதெரிந்துகொள்ளஎந்தபருவமண்டலத்தில்கட்டிடங்கள்கட்டப்போகிறோம்என்றதெளிவுஇருக்கவேண்டும்.
உதாரணமாகHumanscapes அதிகவெப்பமும், ஈரப்பதமும்கொண்டவெப்ப- ஈரப்பதமண்டலத்தில்கட்டப்பட்டதாகும். இந்தஇரண்டும்சேர்ந்திருந்தால்அங்குவாழ்பவர்களுக்குபிறபகுதியில்வசிப்பர்களைக்காட்டிலும்வியர்வைஅதிகமாகவெளியேறும்.
இதுஃபேன்அல்லதுஃபிரிட்ஜ்போன்றமின்சாதனங்களைநேரடியாகவும், மின்சாரத்தைமறைமுகமாகவும்சார்ந்திருக்கவேண்டியநிலைக்குதள்ளும்.
கட்டிடகலைஞரும், நகரதிட்டமிடலாளருமானசுஹாசினிபுதுச்சேரியில்உள்ளஆரோவில்நகரவாழ்விடதிட்டத்தைமேற்கொள்கிறார்.
இதுகுறித்து DW Tamil செய்தி நிறுவனத்திடம் அவர் கூறுகையில், ’நாமஇளையதலைமுறையினர்குடியிருக்கக்கூடியமுற்றிலும்மாறுபட்டதிட்டத்தோட, வித்தியாசமானதொழில்நுட்பத்தோடகட்டிடத்தைகட்டுனாஅதுஉண்மையிலேஇளையதலைமுறையினரைஈர்க்கும்.
இந்தியாவில்நீடித்தநிலைத்தன்மைகொண்டகட்டிடத்தைஎப்படிகட்டுறதுனுஅடிப்படையிலஉருவானதுதான்Humanscapes.
இந்தமண்ணுலவிழுறஒருசொட்டுநீர்எங்கபோகுது? எங்கமுடியுது? புவியியல்ரீதியாகாலம்காலமாநிலத்தைஉருவாக்குறதுநீர்தான். அதேதொந்தரவுசெஞ்சாஎன்னஆகும்? அதுதான்பருவமழைகாலங்கள்லசென்னையிலநடக்குது.
ஒருசிலவீடுகளுக்குள்வெள்ளபோகுறஅதேசமயத்துலஇன்னொருசிலவீடுகள்லகுடிக்கதண்ணீர்இருக்காது. இந்தமாதிரிநகரத்துலவெள்ளப்பெருக்குதடுக்கணும்னாநீர்மேலாண்மைதான்ஒரேவழி.
சூரியஒளிஎந்தெந்தநேரங்கள்லகட்டிடத்தின்எந்தெந்தபகுதியிலவிழுகுதுனுபார்க்கிறோம். அதுக்குஏத்தமாதிரிவீட்டுலசூரியஒளிபடும்பாகங்கள்லஎன்னென்னவிஷயங்கள்வைக்கலாம்னுசிந்திக்கிறோம்.
சூரியஒளி, காற்று, கட்டிடத்தின்கோணம்- இந்தமூன்றையும்அடிப்படையாவச்சுகட்டிடங்களைஎப்படிவடிவமைக்கலாம்முடிவுசெய்யும். அப்போஅந்தவீடுவசதியாஇருக்கும். அதுதான்விஷயம்… என்கிறார் சுஹாசினி
இந்தஇரண்டுகருத்தாங்களையும்நகரங்களைஉருவாக்கும்போதுசெயல்படுத்தினால்நாம்நீடித்ததன்மையின்முதல்படியைதொடுகிறோம்என்றுகூறலாம். கட்டிடங்களைகட்டும்போதுகட்டிடத்தொழில்தான்உலகின்ஆற்றலுக்கானமுக்கியபங்காற்றாகிறதுஎன்பதைமனதில்கொள்ளவேண்டும்.
சிமெண்ட்மற்றும்கம்பிகளைகுறைப்பதைத்தாண்டிகட்டிடத்தொழில்மூலம்கழிவுகளாககுப்பைமேட்டுக்குசெல்லும்மூன்றுபொருட்கள்மறுசுழற்சிசெய்யப்படுகின்றன. கட்டிடக்கழிவுகள்பொடியாக்கப்பட்டுஅவைமண்சுவர்களாகபயன்படுத்தப்படுகிறது.
வெப்பத்தைகுறைப்பதற்காகநிராகரிக்கப்பட்டமூன்றாம்தரசெராமிக்டைல்ஸ்கள்மேல்தளத்திற்காகவும், கழிவுகளாகவெளியேறியசுண்ணாம்புத்தூள்கள்சுவற்றுக்கும்பயன்படுத்தப்படுகின்றன.
இதுகுறித்து Humanscapes கட்டடக் கலைஞர் ஆர். உலகநாதன் DW Tamil யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இங்கே..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.