கிராம்பின் பண்புகளை பற்றி நமக்கு தெரிந்திருக்கும். சூடான நீருடன் கிராம்பை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம். தூங்குவதற்கு முன்பாக நாம் இதை எடுத்துகொண்டால் ஓய்வாக உணரச் செய்யும்.
இதில் பாக்டீரியாவிற்கு எதிரான பண்புகளை கொண்டது. இது தொண்டை வலியை குறைக்கும். இதில் உள்ள வீக்கத்திற்கு எதிரான பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சில ரகசியமான என்சைம்களுக்கு உதவி செய்து, ஜீரண பிரச்சனைகளை குறைக்க உதவும். இதில் உள்ள பாக்டீரியாவிற்கு எதிரான பண்புகள் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். சுவாச பிரச்சனைகள் ஏற்படும்போது, நோயின் தன்மையை குறைக்கும். சாப்பிட்ட பிறகு கிராம்பு சேர்த்து டீ செய்து, குடித்தால், வயிற்று உப்புதல் ஏற்படாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“