Advertisment

கோவையில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை- 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டவர்களுக்கு மரக் கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு அதிகமாக காணப்படுகிறது.பொதுமக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை வாழ முடியாத அளவுக்கு வெப்பம் அதிகமாக இருந்து வருகிறது.

Advertisment

இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் விடுபட்டு குளிர்ச்சியான நிலைமையை இறைவன் ஏற்படுத்தி தர வேண்டும் என கோவை கரும்புகடை பகுதியில் மழை வெண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.

Coimbatore

இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள், குழந்தைகள் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனையில்  ஈடுபட்டனர்.

Coimbatore

Coimbatore

மேலும் மரக் கன்றுகளை அனைவரும் நடவு செய்ய வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டவர்களுக்கு மரக் கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment