New Update
பொங்கல் பண்டிகை எதிரொலி: சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள் - ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.
Advertisment