கோயில் திருவிழாவை முன்னிட்டு வள்ளி கும்மியாட்டம்; ஏராளமான பெண்கள் பங்கேற்பு

கோவையில் மாகாளி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

கோவையில் மாகாளி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

author-image
WebDesk
New Update
Valli Kummi

கோவை, நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் மஹா கணபதி மற்றும் மாகாளியம்மன் கோயிலின் மூன்றாம் ஆண்டு சக்தி அழைத்தல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Advertisment

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வள்ளி முருகன் கலைக் குழுவினரின் வள்ளி கும்மி மற்றும் கம்பத்து ஆட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட பெண்கள் பாரம்பரிய உடையணிந்து வள்ளி கும்மிட்டாட்டம் ஆடினர்.

 

Advertisment
Advertisements

 

இந்த விழாவின் தொடக்கமாக வள்ளி கும்மி ஆசிரியர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சுற்று வட்டார பகுதி மக்கள் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

செய்தி - பி ரஹ்மான்

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: