திருக்குறளுக்கு அலகிட்டு வாய்பாடு ... உலக சாதனை படைத்த கோவை மாணவி...

கோவையில் திருக்குறளுக்கு அலகிட்டு வாய்ப்பாடு கூறி மாணவி ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
உலக சாதனை

திருக்குறளுக்கு அலகிட்டு வாய்ப்பாடு

கோவையில் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவி மலர்மிதா திருக்குறளில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். மேலும் இவர் புதிய சாதனை முயற்சியாக திருக்குறளுக்கு அலகிட்டு வாய்பாடு கூறி உலக சாதனை படைத்துள்ளார். 

Advertisment

1330 குறள்களுக்கும் அலகிட்டு வாய்பாடு கூறி உலக சாதனை புரிந்துள்ளார். இதனை ஆல் இந்தியா வேல்ட் ரெக்கார்ட் அங்கீகரித்துள்ளது. 

திருக்குறளை உலக நூலாகவும் தேசிய நூலாகவும் அறிவிக்க வேண்டும் என்பதற்காக இதனை முன்னெடுத்துள்ளதாக மலர்மிதா தெரிவித்தார்.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: