Advertisment

உலகத்துல பெரிய ஸ்விமிங் புல் சென்னையில இருக்கா? வெள்ளத்தில் வீடியோஸ்

5 நாட்கள் ஆகியும் இன்னும் பல பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை. குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Chennai

Chennai

மிக்ஜாம்புயல் காரணமாக கடந்த 3, 4 ஆம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இதனால், பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.

Advertisment

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

பல வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததன் காரணமாக அங்கு வைக்கப்பட்டிருந்த டிவி, ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மழை நீரினால் சேதமடைந்துள்ளன. டூவிலர், கார் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கி பழுதாகி உள்ளன.

5 நாட்கள் ஆகியும் இன்னும் பல பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை. குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

இது ஒருபுறமிக்க நெட்டிசன்ஸ் மற்றும் சில செலிபிரிட்டிஸ் சென்னை வெள்ளத்தை கலாய்த்து, வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்..

சென்னையில் 2 வாழ்க்கை

இந்த வீடியோஸ்  பாருங்க

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment