நல்லெண்ணெய் மணக்கும் சூப்பர் பச்சடி: இப்படி செய்து பாருங்க

வெறும் உளுந்து இருந்தால் போதும், செம்ம ருசியான டாங்கர் பச்சடி செய்து பாருங்க.

வெறும் உளுந்து இருந்தால் போதும், செம்ம ருசியான டாங்கர் பச்சடி செய்து பாருங்க.

author-image
WebDesk
New Update
sdsa

வெறும் உளுந்து இருந்தால் போதும், செம்ம ருசியான டாங்கர் பச்சடி செய்து பாருங்க.

Advertisment

 தேவையான பொருட்கள்

3 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு

அரை ஸ்பூன் மிளகு

Advertisment
Advertisements

3 வத்தல்

அரை ஸ்பூன் எள்ளு

கெட்டித் தயிர் 3 கரண்டி

உப்பு தேவையான அளவு

1 ஸ்பூன் நல்லெண்ணை

பெருங்காயத்தூள்

பச்சை மிளகாய் 3

சீரகம் அரை ஸ்பூன்

கருவேப்பிலை ஒரு கொத்து

செய்முறை : ஒரு பாத்திரத்தில் சிறிதாக எண்ணெய் சேர்த்து அதில் உளுந்தை வறுக்க வேண்டும், இதற்கு வெள்ளை உளுந்தை பயன்படுத்தவும். நன்றாக பொன்னிறமாக வறுக்க வேண்டும். இத்துடன் மிளகு, எள்ளு, வத்தல் சேர்த்து வறுக்க வேண்டும். தொடர்ந்து இவை நன்றாக பொன்னிறமாக மாறியதும் அரைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் தயிரை எடுத்துகொள்ளவும். இதை அடித்துகொள்ளவும். தற்போது இதில் பொடித்த உளுந்து பொடியை சேர்த்து கிளரவும். உப்பு சேர்த்து கொள்ளவும். கடைசியாக எண்ணெய் சூடு செய்து அதில் சீரகம், பச்சை மிளகாய், கடுகு, காயத்தூள், கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: