40 வயதுக்கு மேல் சுருக்கம் வருதா? தினமும் இரவில் தேங்காய் எண்ணெய் தடவுங்க போதும்; டாக்டர் கார்த்திகேயன்
தேங்காய் எண்ணெயின் ஆரோக்கிய நன்மைகளை கூறியுள்ள டாக்டர் கார்த்திகேயன், 40 வயதுக்கு மேல் தோலில் சுருக்கம் வருகிறதா தினமும் தேங்காய் எண்ணெய் தடவுங்கள் என்று பரிந்துரைக்கிறார்.
தேங்காய் எண்ணெயின் ஆரோக்கிய நன்மைகளை கூறியுள்ள டாக்டர் கார்த்திகேயன், 40 வயதுக்கு மேல் தோலில் சுருக்கம் வருகிறதா தினமும் தேங்காய் எண்ணெய் தடவுங்கள் என்று பரிந்துரைக்கிறார்.
தேங்காய் எண்ணெய் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது, தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு எந்த அளவுக்கு நன்மை பயக்கக்கூடியது என்பதை டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார். அதை அப்படியே இங்கே தருகிறோம்.
தேங்காய் எண்ணெயின் ஆரோக்கிய நன்மைகளை கூறியுள்ள டாக்டர் கார்த்திகேயன், 40 வயதுக்கு மேல் தோலில் சுருக்கம் வருகிறதா தினமும் தேங்காய் எண்ணெய் தடவுங்கள் என்று பரிந்துரைக்கிறார்.
Advertisment
தேங்காய் எண்ணெய் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது, தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு எந்த அளவுக்கு நன்மை பயக்கக்கூடியது என்பதை டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார். அதை அப்படியே இங்கே தருகிறோம்.
தேங்காய் எண்ணெயில் லாரிக் ஆசிட், கேப்ரிக் ஆசிட், லினோலிக் ஆசிட் உள்ளன. இவை பல நன்மைகளை அளிக்கின்றன.
குதிகாலில் வெடிப்புகள் இருக்கிறதா? காலில் வெடிப்பு உள்ள இடங்களில் தேங்காய் எண்ணெய் தடவுங்கள், நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும்.
Advertisment
Advertisements
அதே போல, சிலருக்கு பகலில் எண்ணெய் தடவினால், சிலருக்கு முகத்தில் எண்ணெய் வழியும். அவர்கள் இரவில் எண்ணெய் தேய்த்துக்கொள்ளலாம்.
சருமத்தில் எண்ணெய் தடவுவதால் அரிப்பு, எக்சிமா, ஃபங்கஸ் போன்றவைகளுக்கு சரியாக பலனளிக்கும்.
வீக்கம், கருப்பாக இருந்தால் அந்த இடங்களிலும் தடவினால் தேங்காய் எண்ணெயில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட்டுகள் பலனளிக்கும்.
அதே போல, 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தோலில் சுருக்கம் வருகிறதா, அவர்கள் இரவில் முகத்தை சோப்பு போட்டு கழுவிவிட்டு, தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும். இப்படி செய்தால், சுருக்கம் ஏற்படுவதை தடுக்கலாம்.
அதே நேரத்தில், சிலருக்கு தேங்காய் எண்ணெயால் அலர்ஜி ஏற்படவும் வாய்ப்பு உண்டு. சிறிது தடவிப் பார்த்து, எந்த அலர்ஜியும் ஏற்படவில்லை என்றால், பயன்படுத்துங்கள் என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.