/indian-express-tamil/media/media_files/F1m2P9IbPMUdu7xnkiOI.jpeg)
கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் "கீரைக்கடை.காம்" கீரை வகைகளை புது வடிவில் ஆரோக்கியம் குறையாமல் சூப், பிஸ்கட்ஸ் போன்ற பல்வேறு வகை உணவுப் பொருட்களாக தயாரித்துமக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் பெயர் பெற்றநிறுவனமாக உள்ளது.
இந்த வகையில் தற்போது புதிய மூன்று வகை டீ தூள்களை அறிமுகம் செய்துள்ளதாகவும், மூலிகை பூ டீ செம்பருத்தி, சாமந்தி பூ டீ, மற்றும் சங்கு பூ டீ, ஆகிய மூன்று புதிய டீத்துள்களை இன்று அறிமுகம் செய்துள்ளதாக கூறினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈரோடு மகேஷ் கூறியதாவது
இன்றைய கல்வி முறை மாணவர்களுக்கு ஒரு நல்ல வழி தடமாக அமைந்துள்ளது. தமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ள நான் முதல்வன் திட்டம் மிகவும் வரவேற்கத்தக்க திட்டமாக உள்ளது என்றார். பொதுதேர்வு முடிவுகளை கண்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளுவது குறித்த கேள்விக்கு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.