/indian-express-tamil/media/media_files/BgawCrcKn6kczORjEJuc.jpg)
ஒரு முறை இந்த பூண்டு சட்னி செய்தால் போதும், நாம் 1 வாரம்வரை வைத்து சாப்பிடலாம்.
தேவையானபொருட்கள்
வரமிளகாய் – 15
நாட்டுபூண்டு – 30 பல்
பெரியதக்காளி – 3
புளி – சிறுநெல்லிக்காய்அளவு
கல்உப்பு – தேவையானஅளவு
சமையல்எண்ணெய் – இரண்டுடேபிள்ஸ்பூன்,
தாளிக்க:
நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – கால்டீஸ்பூன்
உளுந்து – கால்ஸ்பூன்
கருவேப்பிலை – ஒருகொத்து
ரெண்டுநிமிடம்நன்குவதக்கிய, மிளகாய்நல்லவாசமாகஉப்பிவரும். செக்கசெவேலெனசிவந்துவரும்பொழுதுநீங்கள்தோல்உரித்துவைத்துள்ளபூண்டுபற்களைஅப்படியேசேர்த்துநன்குவதக்கவேண்டும். பூண்டின்பச்சைவாசம்போகவதங்கிவரும்பொழுது, அதன்நிறம்மாறஆரம்பிக்கும்.
இப்போதுபொடிபொடியாகநறுக்கிவைத்துள்ளதக்காளிபழங்களைசேர்த்துவதக்கவேண்டும். தக்காளிசீக்கிரம்வதங்கஉப்புசேர்க்கவேண்டும். இந்தசட்னிக்குகல்உப்புசேர்ப்பதுநல்லது. அதனுடன்புளியைஉருட்டிசேர்த்துக்கொள்ளுங்கள். பின்தக்காளிநன்றாகமசியவதங்கிவரும்பொழுதுஅடுப்பைஅணைத்துஆறவிட்டுவிடுங்கள்.
ஆறியஇந்தகலவையைமிக்ஸிஜாரில்போட்டுமிககுறைந்தஅளவில்தண்ணீர்ஊற்றி, கட்டியாகசட்னிபதத்தில்அரைத்துஒருகிண்ணத்திற்குமாற்றிக்கொள்ளுங்கள்.
நல்லெண்ணெய்நன்றாககாய்ந்ததும், கடுகுபோட்டுபொரியவிடுங்கள். பின்உளுந்துசேர்த்துபொன்னிறமாகவறுத்துக்கொள்ளுங்கள். உளுந்துவறுபட்டவுடன்ஒருகொத்துகருவேப்பிலையைதாளித்துசட்னியில்கொட்டிஇறக்கிக்கொள்ளுங்கள். அவ்வளவுதான்டேஸ்டியானபூண்டுசட்னிதயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us