நெல்லிக்காய் பொடியுடன் கொஞ்சம் விளக்கெண்ணெய்.. அரிக்கும் உச்சந்தலைக்கு வீட்டு வைத்தியம்

வறண்ட, உதிர்ந்த முடியை வெறும் இரண்டு பொருட்களால் பளபளப்பான முடியாக மாற்றலாம்.

வறண்ட, உதிர்ந்த முடியை வெறும் இரண்டு பொருட்களால் பளபளப்பான முடியாக மாற்றலாம்.

author-image
WebDesk
New Update
lifestyle

Itching head remedy

வறண்ட, உதிர்ந்த முடி பலர் சந்திக்கும் மிகவும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாகும். எனினும், நீங்கள் அவற்றை சமாளிக்க விலையுயர்ந்த பொருட்கள் வாங்க தேவையில்லை. ஒரு எளிய தீர்வு உங்கள் மீட்புக்கு உதவும். வறண்ட, உதிர்ந்த முடியை வெறும் இரண்டு பொருட்களால்  பளபளப்பான முடியாக மாற்றலாம். அதற்கு நெல்லிக்காய் பொடி மற்றும் விளக்கெண்ணெய் மட்டும் போதும்.

Advertisment

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் பொடி

தண்ணீர்

Advertisment
Advertisements

10 மில்லி – விளக்கெண்ணெய்

amla-oil

செய்முறை

நெல்லிக்காய் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்யவும். அதில், உங்கள் முடியின் நீளத்தைப் பொறுத்து, 10 மில்லி விளக்கெண்ணெய் சேர்க்கவும்.

எப்படி அப்ளை செய்வது?

பேஸ்ட்டை உச்சந்தலையிலும், முடியிலும் தடவவும். 15-20 நிமிடங்கள் வைத்திருங்கள். பிறகு சாதாரண ஷாம்பு கொண்டு கழுவவும். 6-8 மணி நேரம் கழித்து அல்லது மறுநாள் ஷாம்பு போடவும். இந்த பேஸ்ட் உங்கள் முடியை பட்டுப் போலவும் பளபளப்பாகவும் உணரச் செய்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: