'20 வருடத்திற்கு முன்பு வெறும் 70 பேர்; இன்று 20 கோடி பேர்...': ஈஷா சிவராத்திரி விழாவில் துணை ஜனாதிபதி- 3 ஆளுனர்கள் பங்கேற்பு

ஈஷா யோக மையத்தில் நடத்தப்படும் மஹா சிவராத்திரி விழா உலகம் முழுவதும் உள்ள நவீன கால இளைஞர்களை ஈர்க்கும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்படுவது பாராட்டுக்குரியது" என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் அவர்கள் பெருமிதத்துடன் கூறினார்.

ஈஷா யோக மையத்தில் நடத்தப்படும் மஹா சிவராத்திரி விழா உலகம் முழுவதும் உள்ள நவீன கால இளைஞர்களை ஈர்க்கும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்படுவது பாராட்டுக்குரியது" என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் அவர்கள் பெருமிதத்துடன் கூறினார்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

ஈஷாயோகமையத்தில்நடத்தப்படும்மஹாசிவராத்திரிவிழாஉலகம்முழுவதும்உள்ளநவீனகாலஇளைஞர்களைஈர்க்கும்வகையில்மிகப்பிரம்மாண்டமாகநடத்தப்படுவதுபாராட்டுக்குரியது" எனகுடியரசுதுணைத்தலைவர்ஜகதீப்தன்கர்அவர்கள்பெருமிதத்துடன்கூறினார்.

Advertisment

கோவைஈஷாயோகமையத்தில் 30ஆவதுஆண்டுமஹாசிவராத்திரிவிழாஇன்றுகோலாகலமாகநடைபெற்றது. இதில்சிறப்புவிருந்தினராகபங்கேற்றகுடியரசுதுணைத்தலைவர்திரு.ஜகதீப்தன்கர்அவர்கள்விழாவில்பேசியதாவது"சத்குருமுன்னிலையில்நடத்தப்படும்ஈஷாமஹாசிவராத்திரிவிழாவில்நான்கலந்துகொள்வதைஎன்வாழ்வில்எனக்குகிடைத்தமிகப்பெரியபெருமையாகவும்பாக்கியமாகவும்உணர்கிறேன்.நம்பாரதகலாச்சாரத்தில்மஹாசிவராத்திரிவிழாமிகமுக்கியமானவிழாவாககொண்டாடப்பட்டுவருகிறது. இருப்பினும்ஈஷாவில்நடத்தப்படும்மஹாசிவராத்திரிவிழாவானதுதனித்துவமானது; ஈடுஇணையற்றது. உலகம்முழுவதும்உள்ளநவீனகாலத்துஇளைஞர்களைஈர்க்கும்விதமாகஇந்நிகழ்வுநடத்தப்படுகிறது.

sasa

மதம், மொழி, இனம், தேசம், கலாச்சாரம்எனஅனைத்துஎல்லைகளையும்கடந்துஅனைவரும்ஒன்றிணைந்துகொண்டாடும்விழாவாகஇதுதிகழ்கிறது. இதுமிகவும்பாராட்டுக்குரியது. அத்துடன், ஈஷாவில்கர்மா, பக்தி, ஞானம், க்ரியாஎனநான்குமார்கங்களிலும்யோகாகற்றுக்கொடுக்கப்படுகிறது. சத்குருஅவர்கள்யோகாவைஉலகம்முழுவதும், பட்டிதொட்டியெங்கும்கொண்டுசென்றுவருகிறார். மனிதகுலநல்வாழ்விற்காகஅவர்மேற்கொள்ளும்அனைத்துசெயல்களும்வெற்றிபெறஎன்மனமார்ந்தவாழ்த்துகளைதெரிவித்துக்கொள்கிறேன்" எனக்கூறினார்

Advertisment
Advertisements

இவ்விழாவில்சத்குருஅவர்கள்தொடக்கஉரையாற்றுகையில், "இன்றுநடைபெறும்மஹாசிவராத்திரிவிழாஈஷாவில்நடத்தப்படும் 30 ஆவதுமஹாசிவராத்திரிவிழாவாகும். 1994 ஆம்ஆண்டுநாம்நடத்தியமஹாசிவராத்திரிவிழா, வெறும் 70 பேருடன்மட்டுமேநடத்தப்பட்டது. அப்போது 75 வயதுபாட்டிஒருவர்இரண்டேபாடலைஇரவும்முழுவதும்பாடிக்கொண்டேயிருப்பார். இருப்பினும்அவருடையபக்திமெய்சிலிர்க்கவைக்கக்கூடியது.கடந்தஆண்டுமஹாசிவராத்திரிவிழாவைமட்டும்உலகம்முழுவதுமிருந்துசுமார் 14 கோடிபேர்பார்வையிட்டுள்ளனர். இந்தஆண்டுஅந்தஎண்ணிக்கை 20 கோடியைதொடும்எனஎதிர்பார்க்கப்படுகிறது. இந்தமஹாசிவராத்திரிநாளில்கோள்களின்அமைப்பால், ஒருவரின்உயிர்சக்தியானதுஇயல்பாகவேமேல்நோக்கிசெல்லும். எனவேஇந்நாள்வெறும்விழிப்புடன்மட்டுமேஇருக்கும்நாளாகஇல்லாமல், நம்வாழ்வின்பல்வேறுபரிமாணங்களைவிழிப்படையசெய்யும்நாளாகவும்அமையவேண்டும்என்பதுஎன்விருப்பம்." எனக்கூறினார்.

sasa

இவ்விழாவில்குடியரசுதுணைத்தலைவர்மட்டுமின்றிஅவரதுதுணைவியார்டாக்டர். சுதேஷ்தன்கர், தமிழகஆளுநர்திரு. ஆர்.என். ரவி,திரிபுராஆளுநர்திரு. இந்திரசேனாரெட்டி, பஞ்சாப்ஆளுநர்திரு. பன்வாரிலால்புரோஹித், மத்தியஇணைஅமைச்சர்திரு. எல். முருகன், ஆகியோர்சிறப்புவிருந்தினர்களாககலந்துகொண்டனர். விழாவிற்குவந்தஅவர்களைசத்குருஅவர்கள்வரவேற்றார். பின்னர்அவர்கள்ஈஷாவில்உள்ளசூரியகுண்டம், நாகாசந்நிதி, லிங்கபைரவி, தியானலிங்கம்உள்ளிட்டசக்திஸ்தலங்களுக்குசென்றுதரிசித்தனர். மேலும்தியானலிங்கத்தில்நடைபெற்றபஞ்சபூதக்ரியாநிகழ்விலும்பங்கேற்றனர்.

மாலை 6 மணிக்குதொடங்கியவிழாமறுநாள்காலை 6 மணிவரைஉற்சாகமாகவும், வெகுவிமர்சையாகவும்நடைபெற்றது. இவ்விழாவில்இந்தியாமட்டுமின்றி, பல்வேறுநாடுகளைச்சேர்ந்தலட்சக்கணக்கானோர்கலந்துகொண்டனர். விழாமேடையானதுவாரணாசிகோவில்கோபுரங்களின்தோற்றத்துடன்வண்ணமயமாகவடிவமைக்கப்பட்டிருந்து, இதுஅனைவரையும்கவர்ந்திழுத்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: