/indian-express-tamil/media/media_files/IMG0GdAxR1PmLaJio1Zb.jpg)
உதிரி மல்லிகை பூ வாடாமல் ஃப்ரிட்ஸில் Store செய்து வைக்க சில டிப்ஸ் இருக்கு. அது பற்றி பார்ப்போம். உதிரி மல்லிகை பூ வாங்கி அதை கட்டிக் கொள்ள வேண்டும். அதன் பின் அதை பிளாஸ்டிக் கவரில் போட்டு சுற்றி சில்வர் பாத்திரத்தில் வைக்கவும். அல்லது காற்று புகாத பிளாஸ்டிக் டப்பாவிலும் கூட போட்டு வைக்கலாம். இதை அப்படியே ஃப்ரிட்ஸில் வைத்தால் 10 நாள் ஆனாலும் வாடாது.
மல்லிகை பூ மட்டுமல்லாமல் முல்லை போன்ற வேறு பூவையும் இப்படி Store செய்யலாம். பூவை எடுத்த பின் மீண்டும் அந்த பிளாஸ்டிக் கவர் பயன்படுத்த வேண்டும் என்றால் அந்தகவரை திரும்பி உள் இருக்கும் ஈரத்தை துடைக்க வேண்டும்.
அதன் பின் அதை பயன்படுத்தலாம். இப்படி செய்தாலும் பூ வாடாமல் இருக்கும். சரசுஸ் சமையல் என்ற யூடியூப் பக்கத்தில் இந்த டிப்ஸ் பகிரப்பட்டிருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.