Advertisment

தேவை ஒரு வாழை இலை... ஒரு மாதம் ஆனாலும் வாடாத பூ; வியாபாரிகள் ரகசியம் இதுதான்!

மல்லிக்கை பூ உள்பட எந்த பூவாக இருந்தாலும் இப்படி Store செய்து வைத்தால் 20 நாள் வரை வாடாமல் இருக்கும்.

author-image
WebDesk
New Update
jasmi

வீடுகளில் பூ வாங்கி வைப்பது வழக்கம். ஆனால் பல நேரங்களில் பிரிட்ஜில் வைத்தால் கூட சீக்கிரம் வாடி விடுகிறது என்று பலரும் இதுபோல் நடந்திருக்கும். ஆனால் கடைகளில் இருக்கும் பூ 10 நாட்கள் ஆனாலும் அப்படியே இருக்கிறது என்று யோசித்திருப்போம்.  வியாபாரிகள் ரகசியம் பற்றி சிம்பிள் டிப்ஸ் பார்ப்போம். 

Advertisment

முதலில் எந்த பாத்திரத்தில் பூ  Store செய்து வைக்கப் போகிறீர்களோ அதை எடுக்கவும். சில்வர் பாத்திரம் தான் பயன்படுத்த வேண்டும். ஒரு வாழை இலை எடுத்து இந்த பாத்திரத்தை திருப்பி போட்டு அதற்கு தகுந்தாற் போல் வாழை இலையை நறுக்கவும். அடுத்து வாழை நாரை தனியாக நறுக்கவும். அடுத்து இதை தனியாக சிறுதாக நறுக்கவும். 

இப்போது அந்த சில்வர் பாத்திரத்தில் நறுக்கிய வாழை இலையை அடியில் போட்டு கட்டிய பூ வைக்கவும். அடுத்து நறுக்கிய  வாழை நாரை போடவும். மீதமுள்ள வாழை இலையை பூ மேல் வைத்து மூடவும். அதன் மேல் மூடி போட்டு போடவும். இப்படி வைத்தால் 20 நாள் வரை பூ வாடாமல் இருக்கும். தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தி அப்படியே மீண்டும் வைக்கலாம். 

 

Advertisment
Advertisement

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment