Advertisment

செம்ம சுவையான காரா பூந்தி: இப்படி செய்து பாருங்க

செப் தாமு செய்வது போல் காரா பூந்தி இப்படி செய்யுங்க, செம்ம சுவையா இருக்கும்.

author-image
WebDesk
New Update
sasasa

செப் தாமு செய்வது போல் காரா பூந்தி இப்படி செய்யுங்க, செம்ம சுவையா இருக்கும்.

Advertisment

தேவையான பொருட்கள்

 ஒரு கப் கடலை மாவு

¼ மஞ்சள் பொடி

கால் ஸ்பூன் உப்பு

2 சிட்டிகை பெருங்காயத்தூள்

1 கரண்டி சூடான எண்ணெய்

பொறிக்கும் அளவு எண்ணெய்

கருவேப்பிலை 2 கொத்து

செய்முறை: ஒரு பாத்திரத்தில் கடலை மாவை சேர்க்கவும், கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி, உப்பு, ஒரு கரண்டி எண்ணெய், தண்ணீர் சேர்த்து கிரளவும். சிறிய குழிகள் உள்ள கரண்டியை எடுக்கவும். பொறிக்கும் அளவு எண்ணெய் எடுத்து கொள்ளவும். எண்ணெய் சூடாக வேண்டும், அதிக குழிகள் உள்ள கரண்டி மேல் அந்த மாவை ஊற்றவும். பொறித்து எடுக்கவும், தொடந்து இதில் கருவேப்பிலை சேர்த்து பொறித்து எடுக்கவும். சுவையான காரா பூந்தி ரெடி.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment