மிகவும் சத்தான கீரைக்கூடு ஒரு முறை இப்படி செய்து பாருங்க.
தேவையானபொருட்கள்: அரைகீரை (அ) பசலைகீரை - 1 கட்டு, துவரம்பருப்பு - 1 கப், எண்ணெய் - 1 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், பூண்டு- 5 பற்கள், பச்சைமிளகாய் - 2, சின்னவெங்காயம் - 4, தக்காளி - 1, சாம்பார்பொடி - 2 டீஸ்பூன், மஞ்சள் - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவையானஅளவு
தாளிக்கதேவையானவை: எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 2
செய்முறை : துவரம்பருப்பைஅரைமணிநேரம்ஊறவைத்து, பிறகு 4 விசில்வரும்வரைகுக்கரில்வேகவைக்கவேண்டும். கடாயில்எண்ணெய்விட்டுசீரகம், பூண்டுசேர்த்துவதக்குங்கள். பின்பச்சைமிளகாய், சின்னவெங்காயம்சேர்த்துவதக்குங்கள். தக்காளியையும்சேர்த்துக்கொள்ளுங்கள்.
அனைத்தும்நன்குவதங்கியதும்சுத்தம்செய்துவைத்துள்ளகீரையைசேர்த்துவதக்குங்கள். அதோடுசாம்பார்பொடி, மஞ்சள்சேருங்கள். நன்குவதங்கிகீரைசுருங்கியதும்வேகவைத்தபருப்பைஊற்றுங்கள். இதனைகிளறிவிட்டு 5 நிமிடங்கள்கொதிக்கவிடுங்கள். நன்குவெந்ததும், அடுப்பைஅணைத்துவிடுங்கள். பின்தாளிக்ககொடுக்கப்பட்டுள்ளபொருட்களைசேர்த்துதாளித்துகீரையில்கொட்டுங்கள். இப்போதுசுவையானகீரைக்கூட்டுதயார்.