ஒரு முறை, இப்படி கீரை வடை செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையானபொருட்கள்
உளுந்தம்பருப்பு - 2 கப்
பசலைகீரை - 1/2 கொத்து
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மிளகு - 12
அசாஃபோடிடாஅல்லதுபெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 3
இஞ்சி - 1/2 அங்குலம்
கறிவேப்பிலை - 2
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய்
செய்முறை
முதலில் 2 கப்உளுந்தம்பருப்புஎடுத்துஅவற்றைஅவற்றை 1 1/2 மணிநேரம்ஊறவைக்கவும். அவைநன்குஊறிவந்தபிறகுஅவற்றைஒருகிரைண்டரில்இட்டுசொட்டுதண்ணீர்சேர்க்காமல்நொறுநொறுப்பாகஅரைத்துஎடுத்துக்கொள்ளவும். பிறகுஒருபெரியபாத்திரம்எடுத்துஅவற்றில்வடைசுடுவதற்கானஅளவுஎண்ணெய்ஊற்றிசூடேற்றவும். இதற்கிடையில், நம்மிடம்உள்ளகீரையைநன்குஅலசிஆய்ந்து, பொடிப்பொடியாகநறுக்கிகொள்ளவும். ஒருவேளைஅவற்றில்தண்ணீர்இருந்தால்பேப்பர்டவலில்இட்டுஉறிஞ்சவிடவும்.
இப்போதுகாரத்திற்கேற்பபச்சைமிளகாய், தேவையானஅளவுகருவேப்பிலை, இஞ்சிஎனஅனைத்தையும்எடுத்துபொடிப்பொடியாகநறுக்கிக்கொள்ளவும். அவற்றைமுன்புதயாரித்துவைத்துள்ளவடைமாவில்தூவவேண்டும். பிறகுபெருங்காயம், மிளகு, சீரகம், பொடிப்பொடியாகநறுக்கிவைத்துள்ளகீரை, மற்றும்சுவைக்கேற்பஉப்புமுதலியவற்றைசேர்த்துநன்குபிசையவும்.
பின்னர்ஒருஇலையைஎடுத்துஅதைதண்ணீர்இட்டுகழுவிஅதில்வட்டமாகவடையைதட்டிமுன்னர்கொதிக்கவைத்துள்ளஎண்ணெய்யில்ஒன்றன்பின்ஒன்றாகஇடவும். அல்லதுஉங்கள்கையைதண்ணீரால்கழுவியபிறகுஅதில்கூடவட்டமாகவடையைதட்டிஎண்ணெயில்இட்டுஎடுக்கலாம். கீரைவடைநன்குமொறுமொறுப்பாகவெந்தபிறகுதேங்காய்சட்டினிகளுடன்சேர்த்துபரிமாறலாம்.