முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்புவோம். குறிப்பாக வளர் இளம் பெண்கள் முகத்தை அழகுப்படுத்த பல்வேறு வகை கிரீம், ஜெல் என பயன்படுத்துவர். மேலும் ஹோம் கிரீம் கூட வீட்டிலேயே உள்ள பொருட்கள் வைத்தும் வேஃஸ் பேக் தயார் செய்து பயன்படுத்துவர்.
Advertisment
குறிப்பாக நாடகங்களில், சினிமாக்களில் வரும் நடிகைகளை பார்த்து ஆர்வம் கொள்வோம். அவர்களை போலவே முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்போம். அதற்கு கிரீம், ஜெல் எல்லாம் பயன்படுத்துவோம்.
அந்த வகையில் நடிகை குஷ்பு முகம் பளபளப்பாக இருக்க அவர் என்ன செய்வார் என்று அவரே கூறியுள்ளார். கேரட், பீட்ரூட் வைத்து வீட்டிலேயே தயார் செய்யும் எண்ணெய்யை அவர் முகத்திற்கு பயன்படுத்துகிறார்.
Advertisment
Advertisement
இந்த எண்ணெய் செய்ய முதலில் கேரட், பீட்ரூட் துருவி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அடுப்பில் பாதாம் எண்ணெய் ஊற்றி கேரட், பீட்ரூட் போட்டு வதக்கவும். அதன் பின் அதில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் மற்றும் விட்டமின் இ காப்ஸ்யூல் போட்டு நன்கு காய்ச்சவும். 2 மணி நேரம் வரை காய்ச்சிய பின் அதை வடிக்கட்டி எடுத்தால் எண்ணெய் ரெடி. இதை அவர் முகத்திற்கு பயன்படுத்துகிறார்.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news