செம்ம சுவையான கிச்சடி. ஒரு முறை இப்படி செய்து பாருங்க.
தேவையானபொருட்கள்
கடலைஎண்ணெய் - சிறியகப்
பச்சைமிளகாய்
உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
முந்திரிபருப்பு
கருவேப்பிலை
இஞ்சி - 2 1/2 ஸ்பூன்
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2
சர்க்கரை - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையானஅளவு
ரவை - 1 கப்பெரியது
2 கப்சுடுதண்ணீர்
கரம்மசாலா - 1 துளிஅளவு
எலுமிச்சைசாறு - 2 ஸ்பூன்
நீங்கள்செய்யவேண்டியவை: முதலில்ஒருகனமானகடாய்எடுத்துஅதில்கப்பில்உள்ளபாதியளவுஎண்ணெயைஊற்றிசூடேற்றவும். அடுப்பைமிதமானதணலில்வைத்து, தாளிக்கதேவையானஉளுந்தம்பருப்பு, முந்திரிபருப்பு, நறுக்கியபச்சைமிளகாய், கருவேப்பிலை, இஞ்சி, வெங்காயம், தக்காளிஆகியவற்றைச்சேர்க்கவும். அவற்றைநன்குவதக்கிகொள்ளவும். முக்கியமாககருகாமல்வதக்கவும்.
அதன்பிறகுரவையைஇவற்றோடுசேர்த்துநன்குவறுத்துஎடுத்துக்கொள்ளவும். இந்தசமயத்தில்பச்சைபட்டாணி, உருளைகிழங்கு, கேரட், பீன்ஸ்போன்றவற்றையும்சேர்த்துக்கொள்ளலாம் (நீங்கள்விரும்பினால்) ரவையைநன்குவறுத்தபிறகுஅதில்தண்ணீர்சேர்க்கஎந்தகப்பில்நீங்கள்ரவைஎடுத்தீர்களோஅதேகப்பில் 2 கப்சுடுதண்ணீர்எடுத்துக்கொள்ளவும்.
அவற்றைரவையோடுசேர்த்துநன்குகிளறியபிறகு, அதில்மீதமுள்ளஎண்ணெயில்பாதியளவும், கரம்மசாலாதுளியளவும்சேர்த்துகிளறவும். அதன்மேல்கொத்தமல்லிஇலைகளைதூவி, ஒருமூடியால்முடிசரியாக 2 நிமிடங்களுக்குகொதிக்கவைக்கவும்.
2 நிமிடங்களுக்குபிறகுமூடியைதிறந்துஅவற்றில்எலுமிச்சைசாறுசேர்த்துகிளறவும். இறுதியாககப்பில்மீதமுள்ளஎண்ணெயைசேர்த்துமீண்டும்கிளறவும். இப்போதுநீங்கள்எதிர்பார்த்தராவாகிச்சடிதயாராகஇருக்கும். இதில்எண்ணெய்அதிகம்விரும்பாதவர்கள் 1/3 அளவில்சேர்த்துக்கொள்ளலாம்.