கை வலிக்க தேய்க்க வேண்டாம்… இந்த 2 பொருள் போதும்; கறை பிடித்த பாத்திரம் பளபளக்கும்!

நீங்க எவ்வளவுதான் கை வலிக்க பாத்திரத்தை தேய்ச்சாலும் இந்த கறை முழுமையா போகாது. ஆனா இனி கவலை வேண்டாம். இந்த இரண்டு பொருள் போதும் கருகி போன பாத்திரம் மறுபடியும் புதுசா மாறிடும்.

நீங்க எவ்வளவுதான் கை வலிக்க பாத்திரத்தை தேய்ச்சாலும் இந்த கறை முழுமையா போகாது. ஆனா இனி கவலை வேண்டாம். இந்த இரண்டு பொருள் போதும் கருகி போன பாத்திரம் மறுபடியும் புதுசா மாறிடும்.

author-image
WebDesk
New Update
kitchen cleaning

Scorched pan cleaning tips

நீங்க வழக்கமா சமைக்கிறவங்களா? அப்போ அடுப்புல பாத்திரம் வச்சுட்டு, உங்களை அறியாமலே மறந்து போயிருப்பீங்க. திடீர்னு நியாபகம் வந்து, கிச்சன்ல போய் பாக்கும்போது பாத்திரம் கருகி போய் இருக்கும்.

Advertisment

நீங்க எவ்வளவுதான் கை வலிக்க பாத்திரத்தை தேய்ச்சாலும் இந்த கறை முழுமையா போகாது. ஆனா இனி கவலை வேண்டாம். இந்த இரண்டு பொருள் போதும் கருகி போன பாத்திரம் மறுபடியும் புதுசா மாறிடும்.

எப்படினு பாருங்க?

அடுப்புல கருகிப்போன பாத்திரத்தை வச்சு அதுல தண்ணீர், ஒரு ஸ்பூன் வினிகர், இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து, இரண்டு நிமிஷம் நல்ல கொதிக்க வைங்க.

நல்ல கொதிச்சதும் அடுப்பை அணைச்சுட்டு பாத்திரத்தை மூடி வைங்க.

இரண்டு நிமிஷம் கழிச்சு பாத்திரம் சூடாக இருக்கும் போதே அதுல கல் உப்பு, டிஷ் வாஷர் லிக்குவட் சேர்த்து மெட்டல் ஸ்கிரப் வச்சு நல்ல தேய்ங்க. கல் உப்பு போடுறதலா, எரிந்த கறை முழுமையா வந்துவிடும்.

Advertisment
Advertisements

கறை இன்னும் இருந்தா மறுபடியும் கல் உப்பு, டிஷ் வாஷர் லிக்குவட் சேர்த்து நல்ல தேய்ங்க . இப்போது பாத்திரம் புதிது போல ஆகிடும்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: