எண்ணெய்க் கழிவுகளால் செத்துக் கொண்டிருக்கும் கொசஸ்தலை ஆறு- வாழ்வாதாரத்தை இழந்த தமிழக மீனவர்கள்

கடந்த 20 ஆண்டுகளாக எண்ணெய்க் கழிவுகள் வெளியேறுவது தொடர்கதையாக இருப்பதாக இந்த கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளாக எண்ணெய்க் கழிவுகள் வெளியேறுவது தொடர்கதையாக இருப்பதாக இந்த கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

author-image
WebDesk
New Update
kosasthalaiyar

kosasthalaiyar river oil spill

மனிதர்கள்வாழதகுதியற்றதாகஆக்கப்பட்டுவரும்சென்னைக்குஅருகில்உள்ளஒருகிராமத்தின்காட்சிகள்தான்இவை. ஒருகாலத்தில்மீனவகிராமங்களின்வாழ்வாதாரமாகஇருந்தஇந்தகொசஸ்தலைஆறுஇன்றுஎண்ணெய்க்கழிவுகளால்செத்துக்கொண்டிருக்கிறது.

Advertisment

மீன்பிடிக்கசெல்லலாமா? வேண்டாமாஎனதினந்தோறும்ஆலோசிக்கும்நிலையில்இப்பகுதிமீனவர்கள்தள்ளப்பட்டுஉள்ளனர்.

kosasthalaiyar

kosasthalaiyar

கொசஸ்தலைஆற்றைநம்பிவாழும்இந்தமீனவர்கள் CPCL தொழிற்சாலையில்இருந்துவெளியேறும்எண்ணெய்க்கழிவுகளால்தங்களின்வாழ்வாதாரத்தைமட்டுமின்றிஆரோக்கியத்தையும்இழந்துவருகிறார்கள். ஆனாலும்குடும்பச்சூழல்காரணமாகசுகாதாரஆபத்துகளையும்மீறிவேலைக்குசெல்வதுஎன்றுகிராமகூட்டத்தில்முடிவுஎடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாகஎண்ணெய்க்கழிவுகள்வெளியேறுவதுதொடர்கதையாகஇருப்பதாகஇந்தகிராமமக்கள்குற்றம்சாட்டுகின்றனர். 

Advertisment
Advertisements

இதுதொடர்பாக DW Tamil யூடியூப் சேனலில் வெளியான வீடியோ

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle Dw Tamil News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: