முதல்வர் பிறந்த நாள்: எரியும் ஊதுபத்தியில் ஸ்டாலினின் ஓவியத்தை வரைந்த கோவை கலைஞர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு எரியும் ஊதுபத்தியில் ஸ்டாலினின் ஓவியத்தை வரைந்த கோவை கலைஞர் வரைந்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு எரியும் ஊதுபத்தியில் ஸ்டாலினின் ஓவியத்தை வரைந்த கோவை கலைஞர் வரைந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
சச
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு எரியும் ஊதுபத்தியில்ஸ்டாலினின் ஓவியத்தை வரைந்த கோவை கலைஞர் வரைந்துள்ளார்.

Advertisment

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71 வது பிறந்தநாள்இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நகை வடிவமைப்பாளர் "UMT ராஜா" ஊதிபத்தியை எரியவிட்டு அதனைக் கொண்டு மு.க.ஸ்டாலின் ஓவியத்தை வரைந்து அசத்தியுள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: