/indian-express-tamil/media/media_files/N3ww5GEXKl1i0MaaRiUU.jpeg)
கோவைக்கு இடம்பெயர்ந்து வந்துள்ள பெலிக்கான் பறவைகளை காண குவிந்த பறவை ஆர்வலர்கள்.
வருடத்தில் கோடை காலம் முடிந்து கோடை மழை துவங்கும் நேரத்தில் காலமாற்றம் காரணமாக பல்வேறு பறவைகள் இடம்பெயர்ந்து செல்லும்.குறிப்பாக மிதமான வெப்பநிலை இருக்ககூடிய இடங்களுக்கு அதிகமான பறவைகள் இடம்பெயரும். தற்போது கோவை, நீலகிரி பகுதிகளில் மிதமான குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பெலிக்கான் பறவைகள் அதிகமாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.
பி.ரஹ்மான்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.