Lifestyle Tamil News: நீங்கள் தேங்காய், வெங்காயம் மற்றும் தக்காளி போன்ற சட்னிகளை சுவைத்திருக்கலாம். ஆனால் எப்போதாவது நீங்கள் பிளாஸ்டிக் சட்னியை முயற்சித்தீர்களா? வங்காளத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது மிகவும் பிடித்தமான ஒன்று. இந்த சட்னியின் முக்கிய மூலப்பொருள் பச்சை பப்பாளி. இது மா சட்னியைப் போலவே, இந்த சட்னியும் பிளாஸ்டிக் போன்ற அமைப்பில் இருப்பதால் இந்த பெயரைப் பெற்றுள்ளது.
தேவையானவை
1½ கப் – நீர்
¼ டீஸ்பூன் – உப்பு
7 டீஸ்பூன் – சர்க்கரை
2 டீஸ்பூன் – எலுமிச்சை சாறு
திராட்சை
View this post on Instagram
இப்பொது ஒரு கடாயை எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்து வரும் போது பப்பாளியை சேர்க்கவும் பின்னர் நன்றாக கிளறவும். அதோடு தேவையான அளவு உப்பு மற்றும் சர்க்கரைசேர்க்க வேண்டும். பிறகு ஐந்து நிமிடங்கள்வரை வேக வைக்க வேண்டும்.
View this post on Instagram