மதுரை சித்திரை திருவிழா: அன்னதானம் வழங்க கலெக்டர் கட்டுப்பாடு

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் ஏற்பாடுகளுக்கான வழிமுறைகளை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். சித்திரை திருவிழாவுக்கு அன்னதானம், நீர் மோர் வழங்குபவர்கள் செயற்கை சாயத்தை சேர்க்கக்கூடாது.

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் ஏற்பாடுகளுக்கான வழிமுறைகளை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். சித்திரை திருவிழாவுக்கு அன்னதானம், நீர் மோர் வழங்குபவர்கள் செயற்கை சாயத்தை சேர்க்கக்கூடாது.

author-image
WebDesk
New Update
Madurai Collector MS Sangeetha Chithirai Thiruvizha 2025 Tamil News

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் ஏற்பாடுகளுக்கான வழிமுறைகளை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் ஏற்பாடுகளுக்கான வழிமுறைகளை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

சித்திரை திருவிழாவில் அன்னதானம், நீர் அல்லது மோர் வழங்குபவர்கள் செயற்கை நிறங்கள் பயன்படுத்தக் கூடாது. தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்தப்படக்கூடாது.

அன்னதானம் பெற்ற பின்பு ஏற்படும் உணவுக் கழிவுகள் மற்றும் குப்பைகளை மாநகராட்சி குப்பை தொட்டிகளில் ஒழுங்காக வைத்தல் கட்டாயம். இந்த வழிமுறைகளை கடைபிடித்து திருவிழாவை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் கொண்டாட மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது

Advertisment
Advertisements

இவ்வாறு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். 

Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: