New Update
/indian-express-tamil/media/media_files/tZV7N5SkvJcASfD9YLjb.jpg)
வானத்தில் பார்த்த விமானத்தில் முதல்முறையாக செல்வது மகிழ்ச்சியாக இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
00:00
/ 00:00
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் 10 மாணவர்களை தனியார் அமைப்பினர் திங்கள்கிழமை விமானத்தில் அழைத்துச் சென்ற சம்பவம் மாணவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வானத்தில் பார்த்த விமானத்தில் முதல்முறையாக செல்வது மகிழ்ச்சியாக இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.