Advertisment

மாப்பிளை சம்பாவில் இட்லி: இப்படி செய்யுங்க: செம்ம சுவையாக இருக்கும்

வழக்கமான முறையில் இட்லி செய்யாமல் மாப்பிளை சம்பா அரிசியில் இட்லி செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.

author-image
WebDesk
New Update
sae
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வழக்கமான முறையில் இட்லி செய்யாமல் மாப்பிளை சம்பா அரிசியில் இட்லி செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.

Advertisment

தேவையான பொருட்கள்

1 கப் உளுந்து

மாப்பிளை  சம்பா அரிசி 5 கப்

பச்சரிசி 1 கப்

செய்முறை 

உளுந்தை 3 மணி நேரம் தனியாக ஊற வைக்க வேண்டும். மாப்பிளை  சம்பா அரிசி, பச்சரிசி இரண்டையும் சேர்த்து 10 மணி நேரம் தனியாக ஊற வைக்கவும். முதலில் நாம் உளுந்தை அரைத்து எடுக்கவும். தொடர்ந்து மாப்பிளை சம்பா மற்றும் பச்சரிசியை சேர்த்து அரைக்கவும். தொடர்ந்து உளுந்தையும், மாப்பிளை சம்பா அரிசி அரைத்ததையும் சேர்த்து, உப்பு  சேர்க்கவும். தொடர்ந்து இட்லி பாத்திரத்தில் இட்லி ஊற்றி வேக வைக்கவும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment