ஒரு துளியில் தேசப்பற்று: கோவை இளைஞரின் அசத்தல் படைப்புகள்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை பூச்சியூர் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர், தனித்துவமான காட்சிகளை மொபைல் கேமரா மூலம் பதிவு செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை பூச்சியூர் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர், தனித்துவமான காட்சிகளை மொபைல் கேமரா மூலம் பதிவு செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

author-image
WebDesk
New Update
drop creatives

கோவை பூச்சியூர் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர், தனித்துவமான காட்சிகளை மொபைல் கேமரா மூலம் பதிவு செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை பூச்சியூர் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர், தனித்துவமான காட்சிகளை மொபைல் கேமரா மூலம் பதிவு செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். 

Advertisment

drop 2

ஒரு துளி நீரில் தேசியக்கொடி பிரதிபலிக்கும் காட்சி, கண்களின் கருவிழிகளில் தேசிய கொடியின் புகைப்படம், பேனா முனையில் ஒரு துளி நீரில் இந்திய வீரர் சல்யூட் செய்யும் தோற்றம் உள்ளிட்ட பல்வேறு விதமான சிறப்பு புகைப்படங்களை அவர் எடுத்து உள்ளார்.

drop 3

Advertisment
Advertisements

சிறிய துளிகளில் பெரிய தேசப்பற்று பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, பாராட்டுகளைப் பெற்று உள்ளன.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: