இப்படி வறுத்த தேங்காய் தக்காளி சட்னி செய்து பாருங்க. மணமும் சுவையும் அள்ளும்.
தேவையானபொருள்கள் :
துருவியதேங்காய் - 1 கப்
நறுக்கியசிறியவெங்காயம் - ¼ கப்
முழுஉலர்ந்தசிவப்புமிளகாய்- 3
கறிவேப்பிலை- 8 இலைகள்
நறுக்கியஇஞ்சி - 1 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்
நறுக்கியதக்காளி - 2
உப்பு - தேவையானஅளவு
தாளிக்க :
தேங்காய்எண்ணெய்- 1 டேபிள்ஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
கடலைபருப்பு- ½ டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை- 10 இலைகள்
செய்முறை : நடுத்தரவெப்பத்தில்ஓர்வாணலியைசூடாக்கி, அதில்துருவியதேங்காய், சிறியவெங்காயம், உலர்ந்தசிவப்புமிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம்சேர்த்துவறுக்கவும். தேங்காய்வெளிர்தங்கநிறமாகமாறும்வரைவறுக்கவும். இதனோடுநறுக்கியதக்காளிமற்றும்உப்புசேர்க்கவும். தக்காளிமசிந்துவரும்வரை 3 நிமிடங்கள்வதக்கவும்ஆனால், முழுமையாகசமைக்கவேண்டியதில்லை.
இந்தக்கலவைகுளிர்ந்தவுடன், 1¼ கப்தண்ணீருடன்ஒருபிளெண்டரில்வறுத்தபொருட்களைசேர்த்துகரடுமுரடானபேஸ்ட்டாகஅரைக்கவும். நடுத்தரவெப்பத்தில்ஓர்கடாயைவைத்துஅதில்தேங்காய்எண்ணெய்சேர்க்கவும்.
எண்ணெய்சூடானதுதாளிக்கும்பொருள்களைசேர்த்து, பருப்புநிறம்பழுப்பாகமாறும்வரைவறுக்கவும். கறிவேப்பிலைசேர்த்துபிறகுஅரைத்துவைத்தபேஸ்ட்டையும்சேர்க்கவும்.உப்புசரிபார்த்துஇந்தக்கலவையைசுமார் 3 நிமிடங்களுக்குசமைக்கவும். சூடானஇட்லி, தோசையுடன்அரைத்தசட்னியைபரிமாறவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“