Advertisment

பாசிப் பயிறு வைத்து இப்படி தோசை செய்யுங்க: சுவையான ரெசிபி

பாசிப் பயிறு வைத்து செய்யப்படும் இந்த தோசையை ஒரு முறை செய்து பாருங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

author-image
WebDesk
New Update
dosa

பாசிப் பயிறு வைத்து செய்யப்படும் இந்த தோசையை ஒரு முறை செய்து பாருங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Advertisment

 தேவையான பொருட்கள்

 பாசிப் பயிறு – 2 கப்

 சீரகம்- 1

 இஞ்சி- சிறிய துண்டு

 பச்சை மிளகாய்- 6

 உப்பு- தேவையான அளவு

 தண்ணீர்

 செய்முறை : மிஸ்கியில் பாசிப்பயிறு, இஞ்சி, சீரகம்,  பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த இந்த கவலையை ஒரு பாத்திரத்தில் மாற்றி, தோசை மாவு பதத்திற்கு கொண்டு வரவும். இந்த மாவை ஒரு 4 மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடானதும் வழக்கம் போல எண்ணெய் தடவி தோசை சுட வேண்டும். சுவையான பெசரட் தோசை ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment