New Update
/indian-express-tamil/media/media_files/EYBlXWyriz4ijkh2SKML.jpg)
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00
ஒரு முறை தேங்காய் வைத்து இப்படி பூரி செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.
அரைகப்தேங்காய்
2 கப்பச்சரிசிமாவு
2 கப்தண்ணீர்
உப்பு
2 டீஸ்பூன்எண்ணெய்
பொறிக்கும்அளவுஎண்ணெய்
Advertisment
செய்முறை: தேங்காயில்உள்ளகருப்புபகுதியைநீக்கிவிட்டு, அதைஅரைத்துகொள்ளவும். தொடர்ந்துபச்சரிசிமாவைவறுத்துகொள்ளவும். அதிகமாகவறுக்கவேண்டாம். தொடர்ந்துபச்சரிசிமாவில், தேங்காய்சேர்த்துகலந்துவிடவும். 2 கப்தண்ணீரைகொதிக்கவைக்கவும். இந்நிலையில்மாவில்இதைசேர்த்துபிசையவும். தொடர்ந்துசிறியஉருண்டைகளாகமாற்றவும். தொடர்ந்துவாழைஇலையில்உருண்டைகளைவைத்து, அதன்மேலேதட்டுவைத்துவட்டமாகபூரிபோல்மாற்றவும். தற்போதுஇதைசூடானஎண்ணெய்யில்சேர்த்துபொறித்துஎடுக்கவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.