இது வழக்கமான வத்தக் குழம்புபோல் இருக்காது. மிகவும் சுவையாக இருக்கும். அதன் ரெசிபி இதோ.
வத்தக்குழம்புக்குதேவையானபொருட்கள் :
சுண்டக்காய் – 1 கப், வெந்தயம் – 2 டீஸ்பூன், உளுந்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், மல்லி – 2 டேபிள்ஸ்பூன், மிளகு – 1 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன், வரமிளகாய் – 4, புளி – எலுமிச்சைஅளவு, சின்னவெங்காயம் – 50 கிராம், வெல்லம் – 1 டேபிள்ஸ்பூன், அரிசி – 1 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, உப்பு – தேவையானஅளவு, நல்லெண்ணெய் – தேவையானஅளவு
தாளிப்பதற்குதேவையானபொருட்கள்:
கடுகு – 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், கடலைபருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
வத்தக்குழம்புசெய்முறை: முதலில்புளியைகரைத்துக்கொள்ளவும். சின்னவெங்காயத்தைதோல்உரித்துபொடியாகநறுக்கிகொள்ளவும். ஒருவாணலியைஅடுப்பில்வைத்து, அதில்வெந்தயத்தைபோட்டுவறுத்து, பொடிசெய்துகொள்ளவேண்டும்.
அதேவாணலியைஅடுப்பில்வைத்து, அதில்வரமிளகாய், மிளகு, அரிசி, மல்லி, துவரம்பருப்பு, உளுந்தம்பருப்புஆகியவற்றைஒவ்வொன்றாகசேர்த்துவறுத்துஇறக்கி, குளிரவைத்து, மிக்ஸியில்போட்டுபொடிசெய்துதனியாகவைத்துக்கொள்ளவேண்டும்.
பிறகுமற்றொருவாணலியைஅடுப்பில்வைத்து, அதில்எண்ணெய்ஊற்றிகாய்ந்ததும், தாளிப்பதற்குகொடுத்துள்ளபொருட்களைபோட்டுதாளித்தபின்வெங்காயத்தைப்போட்டுபொன்னிறமாகவதக்கவும். வெங்காயம்நன்றாகவதங்கியதும்சுண்டக்காய்சேர்த்துநன்குவதக்கி, அத்துடன்வெந்தயப்பொடிசேர்த்துகிளறிவிடவேண்டும். பின்னர்கரைத்துவைத்துள்ளபுளிக்கரைசலைசேர்த்துகொதிக்கவிடவும்.
பிறகுஅதில்அரைத்துவைத்துள்ளமஞ்சள்தூள், பெருங்காயத்தூள், வெல்லம், கறிவேப்பிலைமற்றும்தேவையானஅளவுஉப்புசேர்த்துநன்குபச்சைவாசனைபோககொதிக்கவிடவும். குழம்புதிக்கானபதம்வந்தவுடன்அதன்மேல்சிறிதுநல்லெண்ணெய்ஊற்றிஇறக்கினால், ஸ்ரீரங்கம்வத்தகுழம்புதயார்.
வத்தக்குழம்பைஓரிருநாட்கள்வைத்துபயன்படுத்தலாம். எனினும்கூடுமானவரைஃப்ரெஷ்ஷாகசெய்துசாப்பிட்டுமகிழுங்கள்.