Advertisment

பன்னீரில் சுவையான ரெசிபி : எல்லாரும் சாப்பிட்டுகிட்டே இருப்பாங்க

இப்படி ஒரு முறை பன்னீர் புர்ஜி செய்து பாருங்க .செம்ம ருசியா இருக்கும்.

author-image
WebDesk
New Update
sdasa

இப்படி ஒரு முறை பன்னீர் புர்ஜி செய்து பாருங்க .செம்ம ருசியா இருக்கும்

Advertisment

 தேவையான பொருட்கள்

1 வெங்காயம்

1 தக்காளி

200 கிராம் பன்னீர்

1 கப் தண்ணீர்

2 ஸ்பூன் மல்லித் தூள்

1 ஸ்பூன் மிளகாய் தூள்

அரை ஸ்பூன் மஞ்சள் தூள்

தண்ணீர்

தட்டிய பூண்டு 4

இஞ்சி துண்டு

2 பச்சை மிளகாய்

பட்டர் ஒரு துண்டு

கொத்தமல்லி

உப்பு

செய்முறை : வெங்காயம், தக்காளியை துருவிக் கொள்ளவும். இது போல பன்னீரை துருவிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில் துருவிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இடித்தது சேர்த்து வதக்கவும். அதில் தக்காளியை சேர்த்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தயிர், மல்லிப் பொடி, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, உப்பு சேர்க்கவும். தண்ணீர் சேர்த்து கலக்கவும். இதை வதங்கிய தக்காளியுடன் சேர்த்து வதக்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும், துருவிய பன்னீர் சேர்க்கவும். வேண்டும் என்றால் கரம் மசாலா சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து கிளர வேண்டும். கடைசியாக ஒரு துண்டு வெண்ணை சேர்த்து கொள்ள வேண்டும்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment