ஒரு முறை பருப்பு பொடி, இப்படி செய்து பாருங்க செம்ம சுவையா இருக்கும்.
தேவையானபொருட்கள்
அரைகப்துவரம்பருப்பு
அரைகப்கடலைபருப்பு
அரைகப்பாசிப்பருப்பு
கால்கப்உளுந்தம்பருப்பு
அரைகப்பொட்டுக்கடலை
சீரகம்
கறிவேப்பிலை
கல்உப்பு
பெருங்காயத்தூள்
வரமிளகாய்
செய்முறை: அரைகப்துவரம்பருப்பைமுதலில்நன்றாகவறுக்கவேண்டும். தீயைமிதமானசூட்டில்வைத்துவறுக்கவேண்டும். நன்றாகவறுபட்டதும்தனியாகஎடுத்துக்கொள்ளுங்கள். அரைகப்கடலைபருப்புவறுக்கவேண்டும். பொன்னிறமாகவரும்வரைவறுக்கவேண்டும். இதையும்எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். அரைகப்பாசிப்பருப்பைவறுக்கவேண்டும்.உளுந்தம்பருப்புகால்கப்எடுத்துக்கொள்ளுங்கள். அதையும்நன்றாகவறுக்கவேண்டும். தொடந்துஇதைஎடுத்துக்கொள்ளவும். தொடர்ந்துஅரைகப்பொட்டுக்கடலையைநன்றாகவறுக்கவேண்டும். அரைஸ்பூன்சீரகம்நன்றாகவறுக்கவேண்டும். தொடர்ந்து 15 வத்தல்மிளகாய்களைவறுக்கவேண்டும். தொடர்ந்துகறிவேப்பிலையைநன்றாகவறுக்கவேண்டும். தொடர்ந்துகால்ஸ்பூன்நெய்யைசேர்க்கவும், அதில் 15 பல்நசுக்கியபூண்டைசேர்த்துவதக்கவேண்டும். தொடர்ந்துகல்உப்பைசேர்த்துவதக்கவேண்டும் . தொடர்ந்துஅரைஸ்பூன்பெருங்காயத்தூள்சேர்த்துநன்றாகவறுக்கவேண்டும். இந்நிலையில்வறுத்தஅனைத்தையும்சூடுஆறியதும், பொடிசெய்யவேண்டும்.