பச்சை பட்டாணி குருமா ஒரு முறை இப்படி செய்து பாருங்க.
தேவையானபொருட்கள்:
பச்சைபட்டாணி - 1 கப்
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 3
தக்காளி - 4
பச்சைமிளகாய் - 4
மிளகாய்தூள் - 1/2 ஸ்பூன்
கரம்மசாலாதூள் - 1ஸ்பூன்
இஞ்சிபூண்டுவிழுது - 2ஸ்பூன்
கொத்தமல்லி - தேவையானஅளவு
எண்ணெய் - தேவையானஅளவு
தேங்காய்பால்முதல்பால் - 1 கப்
உப்பு - தேவையானஅளவு
பச்சைபட்டாணிகுருமாசிம்பிள்செய்முறை: முதலில்உருளைக்கிழங்குமற்றும்பச்சைப்பட்டாணியைதனித்தனியாகவேகவைத்துகொள்ளவும்.பிறகுகொத்தமல்லி, பச்சைமிளகாயைஅரைத்துகொள்ளவும்.பின்னர் 2 தக்காளியைதனியாகஅரைத்துகொள்ளவும். மீதமுள்ள 2 தக்காளி, வெங்காயத்தைபொடியாகநறுக்கிகொள்ளவும்.தொடர்ந்துஒருகடாய்எடுத்துஅதில்எண்ணெய்ஊற்றிசூடானதும்பட்டைசோம்பு, லவங்கம்சேர்த்துதாளிக்கவும்.பின்னர்வெங்காயம்சேர்த்துவதக்கவும். இவைநன்றாகவதங்கியபிறகுஇஞ்சிபூண்டுவிழுதுசேர்த்துவதக்கவும்.அடுத்ததாகவெட்டிநறுக்கிவைத்துள்ள 2 தக்காளியைசேர்த்துவதக்கவும்.தக்காளிகுழையவதங்கியபின்னர்முன்புஅரைத்துவைத்ததக்காளிசேர்க்கவும்.தொடர்ந்துஅரைத்துவைத்துள்ளகொத்தமல்லிவிழுதைசேர்த்துகொதிக்கவைக்கவும்.பிறகுவேகவைத்தஉருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணிபோட்டுஉப்பு, கரம்மசாலா, மிளகாய்தூள்சேர்த்துகொதிக்கவிடவும்.தொடர்ந்துதேவையானஅளவுதண்ணீர்ஊற்றிநன்குகொதிவந்தபிறகுதேங்காய்பால்சேர்த்துஒருகொதிவிட்டுகீழேஇறக்கவும்.இப்போதுநீங்கள்எதிர்பார்த்தடேஸ்டியானபச்சைபட்டாணிகுருமாதயார்.