உங்க வீட்டு குழாய்கள்ல படிஞ்சிருக்கற விடாப்பிடியான உப்புக்கறைய நீக்க ஒரு சூப்பரான, அதே சமயம் ரொம்ப சுலபமான வழி இருக்கு. இதுக்கு உங்களுக்குத் தேவைப்படறது வெறும் நாலு சொட்டு உஜாலா, அரை ஸ்பூன் வினிகர், கொஞ்சமா தேங்காய் எண்ணெய்.
Advertisment
இந்த மூணையும் ஒரு சின்ன கிண்ணத்துல போட்டு நல்லா கலந்துக்கோங்க. ஒரு சுத்தமான துணியை எடுத்து இந்த கலவையில நல்லா முக்கிக்கோங்க. அதுக்கப்புறம் உப்புக்கறை படிஞ்சிருக்கற பைப் மேல இந்தத் துணிய வச்சு நல்லாத் தேயுங்க.
நீங்களே ஆச்சரியப்படுவீங்க! கொஞ்ச நேரத்துலயே அந்த உப்புக்கறை எல்லாம் மாயமாப் போயிடும். உங்க பைப் பளிச்சுன்னு புதுசு மாதிரி ஜொலிக்கும்.