ஒரு முறை இப்படி பூண்டு சட்னி செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையானபொருட்கள்
நல்லெண்ணெய்- 2 ஸ்பூன்
காய்ந்தமிளகாய்- 7
காஷ்மீர்மிளகாய்-4
பூண்டு- 150கிராம்
பெரியதக்காளி 1
தாளிக்க
நல்லெண்ணெய்- 2 ஸ்பூன்
கடகு- அரைஸ்பூன்
உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிதளவு
முதலில்அடுப்பில்கடாய்வைத்துநல்லெண்ணெய்ஊற்றிகாய்ந்ததும்காய்ந்தமிளகாய், காஷ்மீர்மிளகாய்சேர்த்துவதக்கிஎடுக்கவேண்டும். சிவப்புநிறத்திலேயேவறுத்துஎடுக்கவும். வறுபட்டவுடன்தனியாகஎடுத்துவைக்கவும்.
இப்போதுஅதேஎண்ணெய்யில் 150கிராம்பூண்டுசேர்த்துமிதமானதீயில்வைத்துவதக்கவும். பொன்னிறமாகவதக்கவும். அடுத்துஅதில்தக்காளிசேர்க்கவும். தக்காளியில்தண்ணீர்இல்லாமல்நன்கு வதக்கவேண்டும். அப்போதுதான் 4 நாட்கள்வரைகெடாமல்இருக்கும். இதுதான்இந்தரெசிபியின்ரகசியம். தண்ணீர்இல்லாமல்நன்கு வதக்கவேண்டும். வதக்கிஎடுத்தப்பின்கலவையைஆறவைக்கவும்.
அடுத்துமிக்ஸிஜார்எடுத்துஅதில்வதக்கிவைத்தமிளகாய்சேர்த்து 1 சுற்றுஅரைக்கவும். தண்ணீர்சேர்க்ககூடாது. அடுத்துபூண்டு, தக்காளிகலவையைசேர்த்துதேவையானஅளவுஉப்புசேர்த்துஅரைக்கவும். சட்னிபதத்திற்குஅரைக்கவும்.
இப்போதுமீண்டும்கடாய்வைத்து நல்லெண்ணெய்ஊற்றி, கடகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலைபோட்டுதாளிக்கவும். அடுப்பைமிதமானதீயில்வைத்துஅரைத்தசட்னியைஇதில்சேர்த்துதாளிக்கவும். 2 நிமிடம்எண்ணெய்பிரிந்துவரும்வரைவதக்கவும். அவ்வளவுதான். சுவையானபூண்டுசட்னிரெடி.